ThendralArasu M
1 year 9 months ago
பிரதம மந்திரியின் மனதின் குரல்
18/12/2024
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய இந்திய நாட்டின் பிரதம மந்திரி மாண்புமிகு உயர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்,
கடந்த 10 ஆண்டுகளில் நமது பாரத திருநாடு இதுவரை கண்டிராத வளர்ச்சியை கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறது என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இந்திய குடிமகன்களுக்கு இல்லை என்பது பெரும்பாலான கருத்து.
நிலைமை இவ்வாறாக இருந்தாலும், நமது இந்திய தாய் திருநாடு மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டிய காடு வனம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இதை யாராலும் மறுக்கவோ (அல்லது) மறைக்கவோ முடியாது.
எனவே நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடு வனம் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகன் கருத்தில் கொண்டு அதற்காக செயலாற்ற வேண்டும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன், ஒரு இந்திய குடிமகனாக.
நன்றி. வணக்கம்.🙏
Like
(3)
Dislike
(1)
Reply
Report Spam