Home | MyGov

Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

Your experience at the Embassy

Your experience at the Embassy
Start Date :
Jan 18, 2015
Last Date :
Sep 30, 2015
00:00 AM IST (GMT +5.30 Hrs)
Submission Closed

From 7th to 9th February the Ministry of External Affairs is organising the Conference of Heads of Mission, which would be addressed by the Prime Minister. ...

From 7th to 9th February the Ministry of External Affairs is organising the Conference of Heads of Mission, which would be addressed by the Prime Minister.

Inputs are required from our diaspora on the following issues:

(A) What additional services would you like the Indian Embassies to provide you?

(B) Tell us things that should be introduced in the Indian Embassies that enhance your connectivity with India.

( C ) What are the services that can be further improved at the Indian Embassy in your respective countries?

(D) Share your positive experiences at Embassies of other countries, be it in terms of services, experience, facilities etc.

Reset
Showing 896 Submission(s)
L N SETHUMADHAVAN SETHUMADHAVAN
L N SETHUMADHAVAN SETHUMADHAVAN 11 years 5 months ago
Courtesy and a positive attitude is the prime requirement of all the staff members of the Mission offices every where. Rest all will be in place automatically.
Chandra Prakash Gairola
Chandra Prakash Gairola 11 years 5 months ago
You are great sir, You are hero for may expats. In Dubai, the passport renewals, new passport and document attestation work has been outsourced to BLS international, they behave like big boss, very rude, charge high and above all have lack of knowledge so give wrong information. Please review the contract with them, i am not against the outsourcing but BLS should understand the importance of getting a contract from the government of india for most valuable documents like passport....
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
இது பற்றி கலெக்டர் அலுவலகத்திலுள்ள வெளிநாட்டுக்கான பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தால், ‘’பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கு கொண்டுதான் இருக்கிறோம். வருகிற மனுக்களை, தலைமை செயலகத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் அதை தூதரகங்களுக்கு அனுப்புகிறார்கள். அதில் சில சம்பிரதாயங்கள் உள்ளன. தொடர்ந்து பாலோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட நாடுகள்தான் பாடியை அனுப்ப கெடுபிடி செய்கின்றன’’ என்றார். செத்தாலும் நிம்மதியில்லை!
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
எவ்வளவு என்பது பற்றி ஆர்.டி.ஐ. மூலம் மனு செய்தேன். உருப்படியாக எந்த பதிலும் வழங்கவில்லை. இறந்து போன பத்துப்பேர்களின் பட்டியலை மட்டும் கொடுத்துள்ளனர். மற்ற ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று அதில் சொல்லியுள்ளனர். வெளிநாட்டில் வேலைக்கு செல் பவர் பற்றிய எந்த ஆவணமும் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. இந்த அவலத்தை எங்கே போய் சொல் வது? இந்த நிலையை தவிர்க்க இதற்கென்று தமிழக அமைச்சரவையில் ஒரு தனியே ஒரு துறை ஏற்படுத்தினால்தான் இப்பிரச்சனை தீரும்.“ என்றார்.
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
இறந்தவருக்கு இறுதி காரியத்தையாவது செய்யலா மென்றால், ஊருக்கு உடலைக் கொண்டுவரும் முயற்சிகளிலும் முனைப்பு காட்டுவதில்லை. தமிழர்கள் என்றால் இந்திய அதிகாரிகளுக்கும் இளக்காரம் என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. இதனால் பல நாட்டு மார்ச்சுவரிகளில் அனாதைப் பிணங் களாக தமிழர்கள் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எத்தனை பேர் வெளிநாட்டில் இறந்து போயுள்ளனர். அவர்கள் உடல்களை கொண்டுவர எவ்வ ளவு மனுக்கள் வந்தது, அதில் எத்தனை பேர் உடல் கொண்டுவரப்பட்டது, அந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கிய இழப்பிடு
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய நாம் தமிழர் மாணவர் பாசறையின் முகவை மாவட்ட செயலாளர் ராஜூ, “தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான் உடலுழைப்பு தரும் கஷ்டமான வேலைகளை செய்ய அதிகமான எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் சிந்தும் வியர்வை மூலம் நம் நாட்டுக்கு அந்நிய செலவாணியும் கிடைக்கிறது. ஆனால், அவர்களுக்கான தொழில் பாதுகாப்போ, உயிர் உடைமை பாதுகாப்போ கொஞ்சமும் இல்லை. அங்கிருக்கும் தூதரகங்கள் தமிழ் தொழிளாலர்களுக்கு கொஞ்சமும் உதவுவதில்லை. மரணம் நேர்ந்தால் அதுபற்றி எந்த விசாரணை நடதத்துவத
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
அதே நேரம் மற்ற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் இதேபோல் சம்பவங்கள் நேர்ந்தால் அந்த மாநில அரசாங்கமும், தூதரகமும் விரைவாக செயல்பட்டு உடலை கொண்டு வருவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை அந்தந்த நாடுகளிடமிருந்து பெற்று தருகிறார்கள்.
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
இப்படி தமிழகம் முழுவதிலும் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய் மரணமடைந்தும் தகவலின்றி காணாமல் போயும் உள்ளனர். அவர்களது உறவினர்கள் தம் உறவை தாய் நாட்டுக்கு கொண்டு வரும்படி நம் அரசு அதிகாரிகளிடம் மன்றாடினார்கள்.. கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தனை கோரிக்கைகளும் கிணற்றில் போட்ட கல்லாகத்தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
இதைவிட கொடுமையானது ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடியை சேர்ந்த லதாவின் கதை. மலேசியாவில் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் தர்மராஜ், கடந்த 2008 ஆம் ஆண்டு , உடன் வேலை செய்தவர்களாலேயே கொலை செய்யப்பட்டார். அப்போது அவர் வைத்திருந்த நகை மற்றும் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைக் கோரியும் கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. .