Home | MyGov

Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

Tune in to 120th Episode of Mann Ki Baat by Prime Minister Narendra Modi on 30th March 2025

Tune in to 120th Episode of Mann Ki Baat by Prime Minister Narendra Modi on 30th March 2025

Read
Comments closed for this talk.
Jayakumar G
Jayakumar G 1 year 4 months ago
ராட்சச தோரியம் உருக்கு ஆலைகள் அமைத்து இந்தியா யுரேனியம் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்🙏 தோரியம் நம் நாட்டில் மிகுதியாக கிழக்கு கடற்கரை பகுதியில் கிடைக்கும் கனிமம் ஆகும். மிகுதியாக கிடைக்கும் கனிமத்தில் நாம் நம் நாட்டில் யுரேனியம் உற்பத்தி செய்ய வேண்டும். யுரேனியம் இறக்குமதி குறைக்கும் மெகா திட்டத்தை நாம் முன் எடுக்க வேண்டும். Viksit Bharat 2047🙏
Jayakumar G
Jayakumar G 1 year 4 months ago
துணைவேந்தர்கள் மாநாடு அடிக்கடி நடைபெற வேண்டும். வடக்கு மாநிலத்தில் மேற்கு மாநில துணைவேந்தர்கள், தெற்கு மாநிலத்தில் வடகிழக்கு மாநில துணைவேந்தர்கள் என பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டு, தேசிய உணர்வு பூர்வமாக அமையும் விதமாக கல்லூரி பாடங்களை வடிவமைக்க வேண்டும். காமன் கோல் தேசியம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசியம் என்பது முதல். திறன் அடுத்தது. தேசிய உணர்வு இல்லை என்றால், திறன் தேசியத்தை சிதைத்து விடும். 🙏Nation First. 🙏
M G SANDEEP
M G SANDEEP 1 year 4 months ago
Respected PM, In Karnataka, few years ago, we had exclusive bus bay on the road, which later vanished. Most of the times because of heavy traffic in almost all the cities, we have seen ambulances stuck in traffic and because of this there will be delay for patients in getting treatment on time. I have a valuable suggestion, wherein can we have an exclusive ambulance bay in all the roads of every city as well as highways, similar to what we had exclusive bus bay. This will make the ambulances to reach their destinations faster and smoother. Please ignore if this is already there in your agenda. Thanks and Regards, Sandeep MG
Anilkumar Janardanan
Anilkumar Janardanan 1 year 4 months ago
March 20 th is world sparrow day we have seen declining population of the sparrows in india especially in the urban region and also in rural areas due to exess usage of pesticides etc i request govt to try measures to again increase population of these birds by creating artificial small nests in urban regions, educate peoples the benefits of this birds to the society healthy ambience, agriculture fields...many of the insects and pests populations were earlier controlled by this sparrow. apart for pest control the sparrow also made balance food chain, pollination, environmental health indicators, mental well beings. few species could be ported from different parts of india to regions of declining population also govt could try from our freiedly russian country for import of lakhs of sparrows and release to low populatted area to make balance in biodiversity...similar to the extinct anilmalcheetah been brought to india from africa
Jayakumar G
Jayakumar G 1 year 4 months ago
இந்திய கலாச்சார பண்பாடுகளை மீட்டெடுக்கும் பணியில், சூழலில் உள்ள நாம் 🙏அயல்நாடுகளில் அவற்றை பேணி காக்கும் கடமையை மறக்க கூடாது.🙏குறிப்பாக நம் நேச நாடுகள் இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், நட்பு நாடுகளான பிரேசில், இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் நம் மத்திய அரசு "பாரத கலாச்சார பண்பாடு விளக்க மற்றும் தெளிவுபடுத்த உதவும் கமிட்டி" ஒன்றை உருவாக்கி அங்கு நம் கலாச்சார பண்பாடு சிதையாமல், அழியாமல் பேணி காக்க வேண்டும்.
Mohit
Mohit 1 year 4 months ago
नमस्ते सर, सर आपके काम सबको प्रभावित करते हैं इसलिए सबकी आपसे उम्मीद ओर ज्यादा बढ़ जाती है। सर आजादी के 77 साल बाद भी जब हम देखते हैं की जाति के आधार पर किसी व्यक्ति को मन्दिर में नहीं जाने दिया जाता या घोड़ी चढ़ने नहीं दिया जाता या उनके साथ खाने को लेकर भेदभाव होता है या शिक्षा के किसी क्षेत्र में उनके साथ भेदभाव होता है तब बड़ा दुख होता है। इसलिए सर आपसे प्रार्थना है की आप सबसे अनुरोध करें की कोई भी व्यक्ति एक दूसरे के साथ जाति के आधार पर भेदभाव ना करें, भगवान ने हमें इंसान बनाया है, हमें एक दूसरे के साथ सही व्यवहार करना चाहिए।
Sweety Jain
Sweety Jain 1 year 4 months ago
प्रणाम माननीय प्रधानमंत्री जी, मेंरे ज्यादातर आइडियाज PDF format में पानी की समस्या को लेकर है कृपया इन्हे जरूर पढ़े आने वाली गर्मी से राहत के लिए ।
Jayakumar G
Jayakumar G 1 year 4 months ago
Due to lowered sea levels during the Last Glacial Period (115,000–11,700 years Before Present) where sea levels reached a maximum of 120 m (390 ft) below present values, the entirety of the relatively shallow Palk Strait (which reaches a maximum depth of only 35 m (115 ft)) was exposed as dry land connecting the mainland Indian subcontinent and Sri Lanka. Following the rise to present sea levels during the Holocene, by around 7,000 years ago, the strait became submerged, including the region of Adam's Bridge/Rama Setu. The islands of Adam's Bridge became emergent again following sea level falls in the region from around 5,000 years ago to the present.[5] கடலுக்கு அடியில் உள்ள இந்த பாலத்தை மக்கள் ஆழ்கடல் பயணம் மூலம் சென்று பார்வையிட தயவுசெய்து அரசு திட்டம் மூலம் ஆவன செய்ய வேண்டும்.
Jayakumar G
Jayakumar G 1 year 4 months ago
BOMBAY DABBA WALLA. சுதந்திர இந்தியாவின் முன்னும், பிறகும் மும்பையில் டப்பா வாலா சேவைகள் மிகவும் பிரமிக்கத்தக்க வகையான ஆற்றல் வாய்ந்த ஒரு தொழிலாக இருந்தது. இங்கிலாந்து இளவரசர் இங்கு வந்து அந்த இடைவெளி இல்லாத இயக்கத்தை, வேலையை, அந்த சேவையை வியந்து பாராட்டியுள்ளார். அவர்கள் சேவைகளை எங்களைவிட பிரதமர் வெகுவாகவே அறிந்திருப்பீர்கள். அவர்களுடைய வேலை திறமையை, இணையில்லா சுழற்சி முறையில் இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் ஆற்றிய பணிகள் பற்றி தாங்கள் விரும்பும் செய்தியை பதிவிடவும். Senior citizen Dubba wala மூத்தவர்கள் தங்கள் செய்தியால் பெருமகிழ்ச்சி அடைவார்கள்🙏🙏
AsthaGill
AsthaGill 1 year 4 months ago
नमस्कार माननीय प्रधानमंत्री जी मैं आस्था गिल, एक शिक्षाविद, एविएशन वेटरन और एक समर्पित ट्रेनर हूँ, जो पिछले 25 वर्षों से शिक्षा और शिक्षकों को सशक्त बनाने के लिए कार्य कर रही हूँ। आज, मैं आपके समक्ष एक क्रांतिकारी विचार प्रस्तुत करना चाहती हूँ—Student-Teacher Meets (STMs)। हम वर्षों से Parent-Teacher Meetings (PTMs) का अनुसरण कर रहे हैं, लेकिन हकीकत यह है कि कई छात्र इन बैठकों में चिंतित, अनसुना और कभी-कभी जज किए जाने जैसा महसूस करते हैं। फिर भी, स्कूल ड्रॉपआउट, अनुपस्थिति, शैक्षणिक संघर्ष और मानसिक स्वास्थ्य समस्याएँ बढ़ती जा रही हैं। यह स्पष्ट है कि सिर्फ PTM पर्याप्त नहीं हैं। STM क्यों ज़रूरी है? STM छात्रों को केंद्र में रखता है। यह एक छात्र और शिक्षक के बीच सीधा संवाद है—बिना माता-पिता के दबाव के—जहाँ छात्र निर्भय होकर अपनी समस्याएँ, विचार और सपने साझा कर सकते हैं। इससे विश्वास बढ़ता है, मानसिक स्वास्थ्य सुधरता है और स्कूलों में अपनापन महसूस होता है। 👉 STMs शिक्षक और हर छात्र के बीच एक 1-1 इंटरैक्शन है। 👉 इसे PTM से पहले किया जाना चाहिए |